

" ஈழத்தமிழங்கென்னெல்லாம் ஒண்ணுங்கெடையாது லங்கைதமிழங்கன்னுதான் கூப்பிடனும்" (நாங்க இவங்ககிட்ட கேட்டமான்னு உதார் வுடக்கூடாது) அவங்க சொல்லுராங்க நாங்க கேட்கனும். அப்பிடித்தான் தமிழ் நாட்டு ஜனங்க சொல்லிக்கொடுத்திருக்காங்க அவுங்களுக்கு..
"அப்பிடித்தாம்பா வாரு நடக்கிரப்போ இம்மாம் ஜனங்க சாவுராங்கன்னு குய்யோ முறையோன்னு காமடி பண்ணுரவங்களுக்கு ஒரு தெளிபு வரணும்னுதா வாரு நடக்குர இடத்தில்கீர ஜனங்க சாவத்தான் செய்வானுங்கன்னு வெளக்கம் கொடுத்ததும்."
ஜதார்த்தம்னு ஒண்ணிருக்கு கண்ணூ ..அதப்புரிஞ்சுக்க்ச்ணும் இல்லாட்டி இப்பிடித்தான் குந்திக்கினு ஒப்பாரி வெக்கணும்..
எம்மாம் பெரிய தலிவருங்க அவங்க சொன்னா செரியா இருக்காதா.. இல்லாங்காட்டி இத்தன பெரீய சோமாரிங்களையும் கேப்மாரீங்களையும் வெச்சு தன்னாந்தனியாக்காட்டியும் அரசியல்ல குப்பை கொட்ட முடியுங்களா?
நாம கவனாமால்லாட்டி கால்ல வுழுவுறவன் காலை வாரி விடமாட்டானா?
இதெல்லாம் புரிஞ்சுக்காமலயா .. சோனியா என்னா பதிவிரதயா? கருனாநிதின்னா கம்னாட்டியான்னு ? அறிக்கைவுடறாங்க..
அடப்போப்பா இதெல்லாம் தெரியாமயா தனித்தமிழ் நாட்டில கெளரவ பிரஜைங்கின்னு குந்திக்கினு இருக்கோம்னு நீங்க சூடாவுறது புரியுதுங்க..
சூடாவீதிங்கப்பா ... என்னா வெயிலு கொளுத்திப்போட்டாலும் சூடேவாவாம்ம சொரணையே காட்டாத ஜென்மங்களாத்தானே நாம இரிக்கோம்னு நீங்க புலம்பிரது நமக்கும் வெளங்கிதுங்கோ ...
என்னா செய்யிரது.. படைச்சவன் எழுதிருக்கான் நெத்தில .. அவன் தான் சொல்லிருக்கான் நாமம் போட்டுக்கன்னு...
இதுக்கு மேல என்னா செய்ய முடிம்ம்னு நீங்க புலம்பிரீங்க ...
அது செரிதாம்பா.. உங்க மகமாயி உன்ணா வெரமிருந்தாங்களே.. சிங்களவன் சொல்லிப்பிட்டான் ஒன்ணும் வேலைகாவதுன்னு...
உங்க மாரியாத்தாவுக்கு தோல்வியே கெடையாதுங்களே ..எப்பிடீ இதயெல்லாம் செரிச்சுக்கப்போராங்களோ...
பேப்பரூ நியூஸுல்லாம் பக்கத்துல வச்சுப்புடாதீங்கப்பூ... தேர்தலு ஜூரத்தில இருக்கிராவுக... ஜன்னி கின்னி புடிச்சிரப்போவுது....
சிங்களவன தூக்கிப்பிடிச்சிருந்தாக .. இன்னைக்கு சிங்களவனே கால்ல போட்டு தேச்சுப்புட்டான் இந்தம்மாவ..
என்னா பண்ணுரது ..சோனியாவப்பேசலாம் கருனா நிதியை மிதிக்கலாம் அதெல்லாம் இந்தியக் கினிங்க... அனா சிங்களவன் இருக்கானே அவன் பொல்லாத பன்றிங்க...
தீனி போடுமட்டும் வாலை வாலை ஆட்டுவான்.. இல்லைன்னா உங்களயே தீனியாக்கிடுவான்..
"சும்மா புலம்பாதப்பா .. நம்ம அம்மான்னா என்ன சும்மாவா... சோவு சுப்பிரமணிசாமின்னு இப்போத்தான எஸ் எம் எஸ்ஸு சேதி போயிருக்கு ..அப்புரம் தான் இருக்கு மகிந்தவுக்கு பேதிஸ்ஸுன்னு .."
இது போயஸ் தோட்டத்து கூர்க்கா சொன்னதுங்க...
1 comment:
aththa "joshyam" paththuttangala?
pallu vilakirathil irundhu,Bathroom povathu varai, "JOSHYAM: paarththuthaan!
Post a Comment